கண்டி
இராச்சியம் தோற்றம் பெற்ற விதத்தை விளக்குக
ü கோட்டை
மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் கண்டி இராச்சியமும் யாழ்ப்பாண இராச்சியமும் கோட்டை
மன்னனுக்கு கட்டுப்பட்ட இராச்சியங்களாக இருந்தன
ü ஆறாம்
பராக்கிரமபாகு கண்டி இராச்சியத்தை நிர்வகிப்பதற்காக ஜோதிய இளவரசனை நியமித்தான்
ü ஜோதிய
இளவரசன் கோட்டை மன்னனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினான் ஆறாம் பராக்கிரமபாகு
அம்புலுகல இளவரசன் என்பவனின் தலைமையில் ஒரு படையை அனுப்பி அக் கிளர்ச்சியை அடக்கினான்
ü ஆறாம்
பராக்கிரமபாகுவின் மரணத்தின் பின்பும் கோட்டை இராச்சியம் பலவீனமடைந்தது இதனை பயன்படுத்தி
சேனா சம்பந்த விக்கிரமபாகு என்ற பிரதானி ஒரு கிளர்ச்சி மூலம் கண்டி இராச்சியத்தை கோட்டையின்
ஆதிக்கத்திலிருந்து விடுவித்தான்


0 Comments